திங்கள், 1 ஏப்ரல், 2019

முதல் பதிவு

நான் எப்போதும் சிந்திப்பதை எழுதும்போது மேலும் கூரிய சொற்களால் தொகுத்துக்கொள்கிறேன்... அந்த தொகுத்தல் வழியாக பிறரிடம் விவாதிக்க முடியும் என தோன்றியது...

கற்றலும் பகிர்தலுமே விவாதத்தின் ஒரே குறிக்கோள் என உணர்ந்தவுடன் அதே உணர்வெழுச்சியுடன் தொடங்கியதே இந்த வலைப்பூக்கள்...

கருத்துகள் இல்லை:

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...